தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
உருளை - 1 (பெரியது)கேரட் - 1
காளிஃப்ளவர் - 1 கப்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
தேங்காய்ப்பூ - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
புதினா - 1 கப்
உருளை, கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.காளிஃப்ளவரை சிறிய பூக்களாக உதிர்த்து சுடு நீரில் 2 நிமிடம் போட்டு வைக்கவும்.
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- 2 தேக்கரண்டி
செய்முறை:
1.வெங்காயம் , தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.. 1 பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்..
தேங்காய்ப்பூவுடன் 2 பச்சை மிளகாய் புதினா சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.உருளை, கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.காளிஃப்ளவரை சிறிய பூக்களாக உதிர்த்து சுடு நீரில் 2 நிமிடம் போட்டு வைக்கவும்.
2.சட்டியில் எண்ணைய் விட்டு காய்ந்ததும் பட்டை ,கிராம்பு சேர்க்கவும்..
3.பின்னர் வெங்காயம் ,பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்...வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்க்கவும்...பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்...
வெஜ் குருமா அருமையான சைட் டிஷ் ! ஷமி நீங்க work பண்ணுதீங்களா ?
பதிலளிநீக்குபடங்கள் அருமை, குருமா சூப்பர்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
பதிலளிநீக்குகருத்துக்கு மிக்க நன்றி சாரதாம்மா..
பதிலளிநீக்குஆமாம் மா..ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.
கருத்துக்கும், முதல் வருகைக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி..