தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
முட்டை - 2
தேங்காய் பால் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
பெருஞ்சீரகத் தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணைய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
1.வெங்காயம் , தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்..பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்..
3.பின்னர் வெங்காயம் ,பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்...வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்க்கவும்...பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்...
5.தேங்காய் பாலில் மல்லி தூள் , உப்பு சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்..
7.பின்னர் சட்டியை மூடி 5 நிமிடம் கொதித்து எண்ணைய் பிரிந்து வந்ததும் இறக்கவும்...
சுவையான முட்டை குருமா தயார்..